ஏழைகளுக்காக மொய் விருந்து.. டீக்கடை உரிமையாளரின் நல் உள்ளம்

Update: 2023-11-05 10:06 GMT

வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் டீக்கடையில் மொய் விருந்து நடத்தி டீக்கடை உரிமையாளர் நிதி திரட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். டீக்கடை நடத்திவரும் இவர், பொருளாதாரத்தில் பின்தங்கி வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில், தனது கடையில் மொய் விருந்து நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்