மு.க.அழகிரி மீதான வழக்கு - நாளை தீர்ப்பு

Update: 2024-02-15 11:08 GMT

2011 சட்டமன்ற தேர்தலின் போது வட்டாட்சியர் தாக்கப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு எதிரான மனு மீதான நாளை மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. மேலூர் தேர்தல் அதிகாரியும் வட்டாட்சியருமான காளிமுத்துவை தாக்கியதாக கீழவளவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மதுரை துணை மேயர் மன்னன் உள்பட 21 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்