"நகராட்சிகளுக்கு மட்டும்.." - அமைச்சர் கே.என்.நேரு சொன்ன தகவல்

Update: 2024-02-21 10:34 GMT

நகராட்சிகளுக்கு மட்டும் தனியாக 500 மருத்துவர்கள், செவிலியர்கள் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். விரைவில் நேர்காணல் நடத்தி அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கேள்வி நேரத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ளது போலவே, நகர்ப்புற சுகாதார மையத்தில் நியமனம் செய்யப்படும் மருத்துவர்களுக்கும் பணி நீட்டிப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்