#BREAKING | "கணவனை இழந்தவர் செங்கோல் வாங்கக் கூடாதா?" - நீதிபதி சரமாரி கேள்வி

Update: 2024-04-16 11:12 GMT

மீனாட்சி அம்மன் கோயிலின் பட்டாபிஷேகம் அன்று செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் கணவனை இழந்தவருக்கு வழங்க கூடாது என உத்தரவிடக்கோரி வழக்கு

கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே? - நீதிபதி கேள்வி

கோயில் திருவிழா ஆரம்பித்த பின் கடைசி நேரத்தில் இதுபோன்று மனு தாக்கல் செய்வது ஏற்கத்தக்கதல்ல - நீதிபதி 

Tags:    

மேலும் செய்திகள்