இரவில் திடீரென திணறிய பாகுபலி யானை | Kovai | elephant

Update: 2024-05-08 08:14 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, வலசை பாதை தடைபட்டதால், பாகுபலி யானை திணறியது. நெல்லிமலை வனப்பகுதியில் உள்ள பாகுபலி காட்டுயானை, உணவு மற்றும் தண்ணீருக்காக சமயபுரம் சாலையை கடந்து, கல்லாறு வனப்பகுதிக்கு செல்வது வழக்கம். இந்த பாதையை மறைத்து வேலி அமைக்கப்பட்டுள்ளதால், பாகுபலி யானை திணறியது.

Tags:    

மேலும் செய்திகள்