"ரெஸ்பான்ஸ் இல்ல... சும்மா சிரிச்சிடு இருக்கீங்க.."ஓட்டுநரை கேள்விகளால் வறுத்தெடுத்த பெண்

Update: 2024-01-25 12:53 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து திடீரென பழுதானதால், பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை நோக்கி செல்லும் அரசுப்பேருந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி செல்வதற்காக காத்திருந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து புறப்பட தயாரானபோது திடீரென பழுதானது. இதனால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்