இன்ஸ்டா காதலனை நம்பி சென்ற சிறுமி - இறுதியில் காதலன் செய்த செயல்

Update: 2024-04-28 01:57 GMT

இன்ஸ்டா காதலன் அழைத்ததன் பேரில், வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமி ஒருவர்.. தன் தோழிகளுடன் சேர்ந்து ரயில் ஏறி கேரளா சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தன் தோழிகள் மற்றும் சகோதரனுடன் சேர்ந்து கேரளா சென்ற நிலையில், சிறுமியை அவரது காதலன் நேரில் கண்டு நிராகரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் நால்வரும் செய்வதறியாது நின்றுள்ளனர். ரயில்நிலையத்தில் தனியே நின்று கொண்டிருந்த நால்வரையும் பிடித்து விசாரித்த போலீசார், சம்பவமறிந்த அதிர்ச்சியடைந்த நிலையில், அனைவரையும் மீட்டு பாதுகாப்பாக பெற்றோருடன் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்