கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் - பெரும் சிரமத்தில் பிரேசில் மக்கள்

Update: 2023-11-21 09:29 GMT

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் - பெரும் சிரமத்தில் பிரேசில் மக்கள்

பிரேசில் நாட்டின் தென்பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், போர்டோ அலெக்ரே மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நூற்றுக்கணகான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் இரண்டடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்