திடீரென கலெக்டர் ஆபீசில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் - ராமநாதபுரத்தில் பரபரப்பு

Update: 2024-02-09 02:31 GMT

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில், திடீரென விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியரகத்தின் அருகே தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர், அங்கிருந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் தரையிறங்கி பின் மீண்டும் பறந்து சென்றது. விசாரணையில், மாவட்டத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளங்களின் நிலை குறித்து ஆய்வு செய்திருக்கலாம் அல்லது பயிற்சி மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்