நள்ளிரவில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை

Update: 2023-11-26 02:07 GMT

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், வேலக்குடி, சிவபுரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. நீர்நிலைகள் வேகமாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்