பிரம்மாண்டமாக நடைபெற்ற தசரா விழா..அரண்மனையில் நடந்த பாரம்பரியமிக்க குஸ்தி போட்டி

Update: 2023-10-25 03:40 GMT

கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மனையில், தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவின் இறுதிநாளில் பாரம்பரியமிக்க குஸ்தி போட்டி நடைபெற்றது. தற்போதைய மைசூர் அரண்மனையின் மன்னர் எதுவீர், குஸ்தி போட்டியை தொடங்கி வைத்தார். மைசூர் அரண்மனையின் மன்னர் குடும்பத்தினர், பொதுமக்களுடன் சேர்ந்து குஸ்தி போட்டியை நேரில் கண்டுரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்