போன மினி லாரி..! வந்த அரசு பஸ்! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்..! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Update: 2024-01-09 09:33 GMT

நாகர்கோவில் அப்டா மார்க்கெட் அருகே நான்குவழிச்சாலையில் வாலிபர் ஒருவர் அரசு பஸ் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயம் அடைந்த அவரை வடசேரி போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர் ஓசூரை சேர்ந்த 40 வயதான

பாலாஜி என்பது தெரியவந்தது. முன்னதாக அவர் ஒரு மினி லாரி மற்றும் டாரஸ் லாரி முன்பும் பாய்ந்துள்ளார். ஆனால் அவற்றில் தப்பிய அந்த நபர் கடைசியாக அரசு பஸ்சுக்குள் பாய்ந்துள்ளார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்