BREAKING || கஞ்சா வழக்குகள் - மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி

Update: 2024-05-08 10:07 GMT

"தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?". தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? - நீதிபதிகள். மதுரை ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கு. ஒத்தக்கடை வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்