சிறுமலையில் பரவும் காட்டுத்தீ.தீயை கட்டுப்படுத்த போராடும் வனத்துறையினர் - திண்டுக்கல் அருகே பரபரப்பு

Update: 2023-08-03 05:22 GMT

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் காட்டுத்தீ மளமளவென எரிந்து வருகிறது. இதனால் மரங்கள், செடி கொடிகள் தீயில் எரிந்து சாம்பலாகி வருகிறது. வன உயிரினங்கள் இடம்பெயரும் சூழலால் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்