"இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும்..." | சிஐடியு மாநில தலைவர் ஆவேசம்

Update: 2024-01-06 02:47 GMT

ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படி தொடர்பான விவகாரத்தில், இத்தனை ஆண்டுக்கு பின்னரும் சமாதானம் கூறுவதை ஏற்க முடியாது என சிஐடியு மாநில தலைவர் சவுந்திர் ராஜன் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்