இன்ஜினியரிங் படிப்பு... பெரும் மாற்றம்.. அமலுக்கு வரும் புதிய நடைமுறை

Update: 2023-11-27 14:14 GMT

பொறியியல் கல்லூரிகளில் அதிகபட்சமாக ஒரு பாடப்பிரிவில் 240 மாணவர்கள் வரை சேர்க்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை ஒரு பாடப்பிரிவில் 120 மாணவர்கள் மட்டுமே சேர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை இரட்டிப்பாக்கி ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்ட சில கலை அறிவியல் படிப்புகளை பொறியியல் கல்லூரிகளில் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்