ஆக்கிரமித்த கருவேல மரங்கள்.. அடையாளம் தெரியாமல் போன ஆறு - கழுகு பார்வையில் வைகை

Update: 2023-11-26 03:52 GMT

சிவகங்கை மாவட்டத்துக்குள் பாயும் வைகை ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள், நாணல் புற்களால் நீரோட்டம் பாதிக்கபடுவதாகவும், அதனை விரைவாக அகற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுதுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்