100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

Update: 2024-03-24 04:20 GMT

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நாடக மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில், திருப்பூர் தேர்தல் ஆணையம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்த நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்