#BREAKING || வீடுகளின் கூரைகளை பிரித்து, தரதரவென பெண்களை வெளியே இழுத்த வனத்துறையினர் - கதறிய பெண்கள்.. அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-05-10 12:00 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருக்கும் பூர்வகுடிகளை வனத்துறையினர் வெளியேற்றி வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்