மாநிலங்களவை தலைவரை கிண்டல் செய்து மிமிக்ரி | Delhi

Update: 2023-12-20 05:29 GMT

தூத்துக்குடி மாநகராட்சி திருவிக நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள 2000 வீடுகளை சூழ்ந்த மழை நீர் - அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் தவிப்பு

அரசு அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிக்கு வருகை தந்து தேங்கி உள்ள நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது...

இது குறித்து கூடுதல் தகவல்களுடன் செய்தியாளர் தினேஷ்...

Tags:    

மேலும் செய்திகள்