#BREAKING | வசமாக சிக்கிய ED அதிகாரி.. CRPF படையினருக்கு அனுமதி மறுப்பு | ED | Madurai | Vigilance

Update: 2023-12-01 20:36 GMT

லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீடிக்கும் சோதனை

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பாதுகாப்புக்காக வந்த சி.ஆர்.பி.எஃப். படையினருக்கு போலீசார் அனுமதி மறுப்பு

கோவையில் இருந்து வந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் துப்பாக்கியுடன் காத்திருப்பு

உயரதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே சி.ஆர்.பி.எஃப். படையினர் உள்ளே அனுமதிக்கப்படுவர் =தமிழக காவல்துறை

தமிழக போலீசார் அனுமதி மறுத்த நிலையில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தங்களது வாகனங்களில் காத்திருப்பு

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு

Tags:    

மேலும் செய்திகள்