வசந்த் அண்ட் கோவின் 116வது கிளையை திறந்து வைத்தார் கே.எஸ்.அழகிரி

Update: 2024-05-03 10:07 GMT

 கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வசந்த் அண்ட் கோவின் 116வது கிளை திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி புதிய கிளையை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மூன்று அடுக்கு மாடி உள்ள இந்த கிளையில் டிவி, வாஷிங் மெஷின், மிக்ஸி, மொபைல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்