#Breaking : வடலூர் விவகாரம்... ஹை-கோர்ட்டில் உறுதியாக சொன்ன அரசு... உற்றுநோக்கும் கடலூர் கண்கள்

Update: 2024-05-10 11:25 GMT

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி

அரசின் திட்டம் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என நிரூபித்தால் மட்டுமே அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும் - நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஜூன் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சத்தியஞான சபைக்கு சொந்தமான 106 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி மீட்கவும், அறங்காவலர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்

ஆக்கிரமிப்புக்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை உறுதி//கோப்புக்காட்சி

வள்ளலார் சர்வதேச மையம் - தமிழக அரசு உறுதி

Tags:    

மேலும் செய்திகள்