சென்னையில் அதிர்ச்சி.. பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம கும்பல்

Update: 2024-04-11 13:20 GMT

சென்னை சிட்லப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கராஜ் என்பவர் தனது குடும்பத்தாருடன் வெளியே சென்றிருந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்