அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை மீட்ட சம்பவம் - வெளியானதகவல்.. விசாரணையில் போலீசார்

Update: 2024-04-28 12:00 GMT

அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தை - புதிய தகவல்/திருமுல்லைவாயல், திருவள்ளூர்/சென்னை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை, பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது/குழந்தை தவறி விழுந்த சம்பவம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது/4 வது மாடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத கைக்குழந்தை ஹைரின்/குழந்தையின் பெற்றோரான வெங்கடேஷ் - ரம்யா தம்பதியினரிடம் திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை/குடியிருப்பில் இருந்து தகர சீட்டில் தவறி கீழே விழுந்த குழந்தையை பத்திரமாக மீட்கும் காட்சி

Tags:    

மேலும் செய்திகள்