கிண்டி காந்தி மண்டப வளாகம் சீரமைப்பு - துரிதமாக மேற்கொள்ளப்படும் பணிகள்

Update: 2024-05-10 14:47 GMT

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தின் மேம்பாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பெயர் பலகைகளை சீரமைத்தல், மின் புதைவழி கேபிள் சீரமைத்தல், புதிய மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் வைத்திநாதன் நேரில் ஆய்வு செய்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்