#JUSTIN || திடீரென செங்கல்பட்டில் நிறுத்தப்பட்ட கன்னியாகுமரி - பனாரஸ் விரைவு ரயில்

Update: 2024-05-10 11:17 GMT

செங்கல்பட்டில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய நிலையில், கன்னியாகுமரி - பனாரஸ் விரைவு ரயில் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறபட்டு சென்றது...

Tags:    

மேலும் செய்திகள்