இந்தியாவையே அதிரவைத்த குண்டு வெடிப்பு சம்பவம்.. சிக்கிய முக்கிய புள்ளி..

Update: 2024-05-24 15:48 GMT

பெங்களூரு குண்டுவெடிப்பு - மேலும் ஒருவர் கைது. பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம். வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை கைது செய்துள்ள என்ஐஏ அதிகாரிகள். கர்நாடகாவின் ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த ஷோயப் அகமது மிர்சா என்ற சோட்டு கைது. கடந்த 3 நாட்களாக, 4 மாநிலங்களில் நடத்தப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்பினரின் சோதனையில் மிர்சா கைது. 2018 ல் சிறையிலிருந்து விடுதலையான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த நபர் பெங்களூரு குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட நபர்களுக்கு உதவியுள்ளதாக தகவல்

Tags:    

மேலும் செய்திகள்