அசுர வேகத்தில் வந்த லாரி மோதி அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்..அடுத்த நொடியே நடந்த துயர சம்பவம்

Update: 2023-11-07 15:59 GMT

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழே கேரளாவிற்கு கனிம வளம் ஏற்றி சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடந்தை மாணவியின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் ஷிஜினை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஷிஜின் கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிசென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்