திடீரென வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை.. பீதியில் அரண்டு போன கிராம மக்கள்.! பதறவைக்கும் சிசிடிவி

Update: 2024-01-03 10:03 GMT

ஹரியானாவில் வீட்டில் புகுந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராம் நரசிங்பூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், அதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை குழுவினர் மற்றும் போலீசார், சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்