வேகமாக பரவும் கொரோனா - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
காய்ச்சல், இருமல், சளி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
காய்ச்சல், இருமல், சளி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
சிகிச்சை முடிந்து சென்றவர்கள் வீட்டுத்தனிமையில் 7 நாட்கள் இருக்க வேண்டும்
தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் பரிசோதனை தேவையில்லை