"நகை கடன் தள்ளுபடியில் பாரபட்சம்" - கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பெண்கள்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடியில் பாரபட்சம் காட்டுவதாக கூறி முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-23 12:10 GMT
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடியில் பாரபட்சம் காட்டுவதாக கூறி முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. தேவதானப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. அங்கு, 862 பேர் 5 பவுன் நகைகளை அடகு வைத்துள்ளனர். இதில், 461 பேர் கடன் தள்ளுபடிக்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடன் தள்ளுபடி கிடைக்கும் என காத்திருந்த பெண்கள், பாரபட்சம் காட்டுவதாக கூறி கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டதுடன், அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்