மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் - துவக்கி வைத்த மா.சுப்பிரமணியன்

ஆக்கிரமிப்பின் காரணமாக தண்ணீர் தேங்குவதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில், எந்த இடம் ஆக்கிரமிப்பு என்று கூறினால் உடனடியாக அகற்றப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-14 06:57 GMT
ஆக்கிரமிப்பின் காரணமாக தண்ணீர் தேங்குவதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில், எந்த இடம் ஆக்கிரமிப்பு என்று கூறினால் உடனடியாக அகற்றப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துவக்கி வைத்த அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்