கடல் போல் காட்சியளிக்கும் வயல்வெளி - 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நெய்யாறு, இடதுகரை வாய்க்காலில் இருந்து வெளியேறும் தண்ணீர், வயல்வெளியில் பாய்கிறது.

Update: 2021-11-14 02:32 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நெய்யாறு, இடதுகரை வாய்க்காலில் இருந்து வெளியேறும் தண்ணீர், வயல்வெளியில் பாய்கிறது.  இதனால், ஐந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்