எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு: 10 வாரங்களில் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து, 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-11-09 05:39 GMT
ஒப்பந்த பணிகளில் முறைகேடு செய்ததாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி வழக்கு


லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பக்கட்ட விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல்

வழக்கை முடித்து வைக்குமாறு தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல்  


நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணை

வேலுமணிக்கு எதிரான வழக்கில் புலன் விசாரணை நடக்கிறது - தமிழக அரசு
 

10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு


 வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் திமுக, அறப்போர் இயக்க வழக்குகள் முடித்து வைப்பு

Tags:    

மேலும் செய்திகள்