"மாநில உரிமைகளை மீறினால் எதிர்ப்போம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை
பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாக தமிழகத்தை மாற்றுவதற்கு திமுக அரசு உறுதி ஏற்றுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாக தமிழகத்தை மாற்றுவதற்கு திமுக அரசு உறுதி ஏற்றுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு மீறினால் திமுக அரசு கடுமையாக எதிர்க்கும் என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது