வயிற்றில் காயங்களுடன் இறந்த புள்ளிமான்-பரிசோதனைக்கு அனுப்பிய வனத்துறை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, வயிற்றில் காயங்களுடன், கிராமத்திற்குள் இறந்து கிடந்த, பெண் புள்ளிமானை, வனத்துறை மீட்டுச் சென்றனர்.

Update: 2021-06-16 06:00 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, வயிற்றில் காயங்களுடன், கிராமத்திற்குள் இறந்து கிடந்த, பெண் புள்ளிமானை, வனத்துறை மீட்டுச் சென்றனர். மருத்துவ பரிசோதனைக்கு கால்நடை மருத்துவமனைக்கு புள்ளி மான் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. உடல்நலக்குறைவால் மான் இறந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்பது குறித்து வனத்துறை விசாரித்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்