முதல்வரை நேரில் சந்தித்து ஜி.கே.வாசன் ரூ.10 லட்சம் நிதி உதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.

Update: 2021-05-15 17:01 GMT
கொரோனா தடுப்பு பணிகளுக்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ஜி.கே.வாசன், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி மற்றும் ஆக்சிஜனை மத்திய அரசு தடையின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்