தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - அரசு வாகனங்களை பயன்படுத்த தடை
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது,.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது,.
இதனால் மாவட்டத்திலுள்ள 13 ஒன்றிய தலைவர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது,. மேலும், அவர்கள் பயன்படுத்திய அரசு வாகனங்கள் அவர்களிடமிருந்து எடுத்து வரப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,.