கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு - சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
சொந்த ஊர் திரும்பிய நடராஜனுக்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
செண்டை மேளம் முழங்க சாரட் வண்டியில் நடராஜன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். தமது முதல் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியாவில் முடித்துக் கொண்டு நடராஜன் சொந்த ஊர் திரும்பி உள்ளார். இந்த தொடரில் 3 விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்த நடராஜனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.