ஆட்டோ ஓட்டுநர் மனைவி பகீர் புகார் - காவல் ஆய்வாளர் தாக்கி ஆட்டோ ஓட்டுநர் மரணமா?

காவல் ஆய்வாளர் தாக்கி மரணம் அடைந்த‌தாக கூறப்படும் ஆட்டோ ஓட்டுநர் உடலை மறு பரிசோதனை செய்ய கோரி சைதாப்பட்டை நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2020-12-22 15:56 GMT
காவல் ஆய்வாளர் தாக்கி மரணம் அடைந்த‌தாக கூறப்படும் ஆட்டோ ஓட்டுநர் உடலை மறு பரிசோதனை செய்ய கோரி சைதாப்பட்டை நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 8 ஆம் தேதி பார்க்க சென்றபோது, உடலில் காயங்கள் இருந்ததாக குற்றம்சாட்டிய, ஒட்டுநர் மகாலிங்கத்தின் மனைவி பிரபா, காவல் ஆய்வாளர் தாக்கி கொன்று விட்டதாக மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்