எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

Update: 2020-10-19 13:38 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அங்கு வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தாயார் தவுசியம்மாள் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முதலமைச்சருக்கு ஆறுதல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்