தமிழகத்தில் புதிதாக 2 பல்கலை கழகங்கள் - அரசு பல்கலை. எண்ணிக்கை 15 ஆக உயர்வு

புதிதாக இரண்டு பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்ததன் மூலம், தமிழகத்தில்அரசு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்கிறது.

Update: 2020-09-16 13:33 GMT
புதிதாக இரண்டு பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்ததன் மூலம், தமிழகத்தில்அரசு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்கிறது. அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரித்து ஒரு புதிய பல்கலை கழகமும், வேலூர்  திருவள்ளுவர் பல்கலை கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்