எஸ்.பி.பி. விரைவில் நலம் பெற துணை முதல்வர் பிரார்த்தனை

தனது அற்புத குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் தனக்கான தனி இடம் பிடித்த எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-16 10:19 GMT
தனது அற்புத குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் தனக்கான தனி இடம் பிடித்த எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனினும் இனிய எஸ்.பி.பி-யின் தேமதுர குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலித்திட, அவர் பூரண நலம் பெற்று மீண்டு வர வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்