தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய கும்கி யானைகள்

ஊட்டி அருகே உள்ள முதுமலை தெப்பக்குளம் யானைகள் முகாமில் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-08-15 13:58 GMT
ஊட்டி அருகே உள்ள முதுமலை தெப்பக்குளம் யானைகள் முகாமில் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக ப்ரியா தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தேசியக் கொடிக்கு தும்பிக்கையை தூக்கி கும்கி யானைகள் மரியாதை செலுத்தினர்.  விழாவில் சிறப்பாக பணியாற்றிய வன ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்