காற்றில் பிய்த்து வீசப்பட்ட வீட்டின் கூரை - குழந்தைகளுடன் நிழற்குடையில் தஞ்சமடைந்த பெண்

உதகை எமரால்ட் பகுதியில், வீசிய சூறாவளிக் காற்றில் கூரை வீடுகள் பிய்த்து வீசப்பட்டன.

Update: 2020-08-07 08:43 GMT
உதகை எமரால்ட் பகுதியில், வீசிய சூறாவளிக் காற்றில் கூரை வீடுகள் பிய்த்து வீசப்பட்டன. காற்றில் அலைக்கழிந்த கூரைகள், சாலையில் விழுந்தன. கூரைகள் பிய்ந்த நிலையில், இரு பெண் குழந்தைகளுடன், நிர்கதியான தாய், அருகில் இருந்த நிழற்குடையில் தஞ்சமடைந்தார். வீட்டோடு நடத்தி வந்த கடை நாசமானதால், வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக அந்தப் பெண்மணி கண்ணீர் மல்க கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்