கொரோனாவால் இறந்த 65 வயது மூதாட்டி - உடலை மயானத்தில் எரிக்க மக்கள் எதிர்ப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கொரோனாவால் இறந்த 65 வயது மூதாட்டியின் உடலை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மயானத்திற்கு பூட்டு போட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-08-01 05:20 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கொரோனாவால் இறந்த 65 வயது மூதாட்டியின் உடலை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மயானத்திற்கு பூட்டு போட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. சண்முகம், குமாரபாளையம் வட்டாட்சியர் தங்கம் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பிறகு மூதாட்டியின் உடல், எரிவாயு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்