இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு -ரத்து செய்ய திட்டமில்லை" - உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம் தாக்கல்

"பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை" என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Update: 2020-07-31 03:25 GMT
"பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை" என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் அது சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யக்கோரி நாடு முழுவதிலுமிருந்து 31 மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்