10 புதிய ஆக்சிஜன் வழங்கும் கருவிகள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது

மூச்சு தினறல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவு ஆக்சிஜன் வழங்கும், 10 புதிய ஆக்சிஜன் வழங்கும் கருவிகள், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

Update: 2020-07-22 13:33 GMT
மூச்சு தினறல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவு ஆக்சிஜன் வழங்கும், 10 புதிய ஆக்சிஜன் வழங்கும் கருவிகள், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய கருவிகள் மூலம், வெண்டிலேட்டருக்கு கொண்டு செல்லாமல் அதிக அளவு ஆக்சிஜனை ஒருவருக்கு செலுத்த முடியும். ஹை ப்ளோ நாசில் ஆக்சிஜன் என அழைக்கப்படக் கூடிய இந்த நவீன கருவிகள் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ரூ.35 லட்சம் மதிப்பில் இந்த 10 புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்