மதிப்பூதியம் ரத்து - அரசாணை வெளியீடு
சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பூதியமும் திரும்பப் பெறப்படும் என்று நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.